Raja Rani 2 Serial Today Episode | 10.11.2021 | Vijaytv
rajarani2.10.11.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் போட்டி நடக்கும் இடத்திற்கு விரைந்தனர். சரவணன் சட்டை முழுதும் இரத்த கரையாக இருந்தது. அதனால் அதையும் வேறு மாதிவிட்டு போட்டி நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். பின் போட்டியும் ஆரம்பிக்கப்பட்டது. சரவணன் ஒரு ஆளுக்காக எல்லாரும் காத்திருக்க வேண்டுமா என்று சிலர் கேட்க ஆரம்பித்தார்கள். பின் அனைவரும் சமையல் செய்ய ஆரம்பித்தார்கள். சரவணன் கேரட்டில் பாயாசம் செய்து இருந்தார். பின் அனைவரும் சமைத்து முடித்ததும் செஃப் தாமு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அனைவரது சமையலையும் ரசித்து பார்த்தார். ஹோட்டலில் தங்கி இருப்பவர்களும் இவர்கள் சாப்பாட்டை வாங்கி சாப்பிடலாம் என்று கூறினார்கள். சிவகாமி தன் மகன் இந்த போட்டியில் வெறியோட வர வேண்டும் என்று பூஜை செய்துகொண்டு இருந்தார். அதை பார்த்த ஆதி நக்கல் செய்தார். எப்படியும் அண்ணன் தொத்து போய் தான் வரப்போகிறார் என்று கூறினார். ஆனால் அதை சிவகாமி கண்டு கொள்ளவில்லை.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…