Raja Rani 2 Serial Today Episode | 13.12.2021 | Vijaytv
rajarani2.13.12.2021
ராஜா ராணி தொடரில் இன்று, அடுத்த போட்டிக்கு தயார் ஆனார்கள் எல்லா போட்டியாளர்களும். சரவணன் சமைக்க தயார் ஆனார். சல்மா மற்றும் அர்ச்சனா இருவரும் சரவணன் சமைப்ப்பதை தடுக்க, வேறு ஒரு திட்டம் தேடினார்கள். அந்த போட்டி நடத்தும் ஆட்களில் ஒருவரை வரவைத்து பேசி அவரை தன் வசம் இளுததார்கள். அவருக்கு பணம் கொடுத்து சரவணன் சமைப்பதில் உப்புக்கு சக்கரை, மிளகாதூளுக்கு பதில் கேசரி பவுடர் என்று மாத்தி மாத்தி வைத்தார்கள். பின் சரவணன் சமைக்க ஆரம்பித்தார். அவர்களுக்கு கொடுத்த சாப்பாட்டில் எந்த குறை இருந்தாலும் அதை சரி செய்து தர வேண்டும் என்பது போட்டி. சரவணன் சமைத்ததில் உப்புக்கு பதில் சக்கரையை போட்டு சமைத்துவிட்டார். அர்ச்சனா மற்றும் சல்மாவின் சதி படி திட்டம் நடந்தது. நடுவர்கள் இவர் செய்ததை சாப்பிட்டு முகம் சுளித்தார்கள். சிக்கன் செய்ததில் தித்திப்பாக இருந்தது. இதனால் சரவணன், சந்தியா, சிவகாமி அனைவரும் பதட்டம் அடைந்தார்கள். பின் அவரை தரகுறைவாக பேசவும் செய்தார்கள்.இதை பார்த்த சிவகாமி கோபம் கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….