Raja Rani 2 Serial Today Episode | 18.10.2022 | Vijaytv
Raja Rani 2. 18.10.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா நடந்த போட்டியில் கடைசியில் வந்ததால் மன வருத்தத்தில் இருந்தார். ஆனால் அதையும் தாண்டி அப்துல் அவரை மேலும் காயப்படுத்தும் படி பேசினார். சரவணன், சிவகாமி மற்றும் ரவி அப்பா மூவரும் வீட்டுக்கு திரும்பினார்கள். அதே நேரம் பாஸ்கர் மற்றும் பார்வதியும் குழந்தையை பார்க்க வந்து இருந்தார்கள். பின் சிவகாமி மற்றும் ரவி அப்பா ஆர்வமாக குழந்தையை வாங்கி பார்த்து ரசித்தார்கள். தன் பேரக்குழந்தை என பெருமிதம் கொண்டார்கள். பார்வதி அத்தை முறைக்கு ஒரு தங்க சங்கிலி போட்டார். அர்ச்சனாவுக்கு தான் செய்த விஷயம் வெளியே தெரிந்தது விடுமோ என்று பயந்துகொண்டே இருந்தார். சந்தியாவுக்கு அடுத்த பயிற்சி போட்டி ஆரம்பம் ஆனது. அப்போது குழுவாக பிரிக்கும்போது சந்தியாவை அப்துல் குழுவில் போட்டார்கள். அதை சற்றும் விரும்பவில்லை அப்துல். அதை அவர் முன்னே குத்தியும் காட்டினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….
About Author
Auto Amazon Links: No products found.