சந்தியா மற்றும் சரவணனின் பகுதிகள் வெகுவாக இல்லாத காரணத்தால் இந்த வாரம் முழுவதும் ராஜா ராணியில் பெரிய வரவேற்பு இல்ல மக்கள் மத்தியில். சரவணன் இல்லாத நேரத்தை ஈடு செய்வதற்காகவே பார்வதியின் புது காதலன் வழி தொல்லைகள், அர்ச்சனாவின் சதிச்செயல்கள் என கதை இழுக்க பட்டது. விலைவாக TRP யும் குறைந்தது. இனி வரும் எபிசோடுகளில் என்ன நடக்கும்? காணொளியை பார்க்க..