Raja Rani 2 Today Episode | 02.01.2023 | Vijaytv
Raja Rani 2. 02.01.2023
ராஜா ராணி 2 தொடரில் இன்று, ரோட்டில் நடந்து செல்லும் சிவகாமியை வேண்டும் என்றே துக்கம் விசாரிப்பது போல் பேசினார்கள் ஊர்க்காரர்கள். இதனால் இதற்கு இப்போவே ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தார். உடனே சரவணன் செந்தில் இருவரையும் அழைத்து, இந்த தேர்தல், பிரச்சாரம், சண்டை, வாக்கு இது எல்லாமே வீட்டுக்கு வெளியே தான் இருக்க வேண்டும். வீட்டுக்குள் வந்து விட்டால் எப்போதும் பொள் அண்ணன் தம்பியாக இருக்க வேண்டும். இதில் எந்த மாற்றமும் வரக்கூடாது என்று கடுமையாக கூறினார். அவர்களும் அதற்கு சம்மதித்தார்கள். சந்தியா பயிற்சியின் போது தன் பேச்சை கேட்காமல் தானாகவே ஒரு பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக கௌரி சந்தியாவை கடுமையாக பேசினார். அதற்கு கண்டிப்பாக ஒரு தண்டனை உண்டு என்றும் கூறினார். அப்படி அந்த தண்டனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் இந்த துப்பாக்கியை வைத்து 5 முறை சரியாக சுட வேண்டும் என்று கூறினார். அதையும் சந்தியா செய்தார். 5 முறையும் சரியாக சுட்டதால் அங்கு இருந்த அனைவருமே ஆச்சர்யப்பட்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.