Raja Rani 2 Today Episode | 06.04.2022 | Vijaytv
Raja Rani 2. 06.04.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவின் தோழிகள் மயில் சொன்னபடியே அவர்கள் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்று கூறினார்கள். சரவணன் ஒன்றும் புரியாமல் நின்றார். மயில் சரவணன் இடம், தான் தான் இந்த மாதிரி சொல்ல சொன்னதாக கூறினார். ஆனால் அர்ச்சனா இதில் எதோ தில்லு முல்லு நடப்பது போல் உணர்ந்தார். பின் பிரீத்தி கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருப்பதை பார்த்து கோவம் கொண்டார் சிவகாமி. உடனே சந்தியாவுக்கு அழைத்து உடனே வீட்டுக்கு வருமாறு கத்தினார். இதை பார்த்த சந்தியாவின் தோழிகள் சற்று எரிச்சல் அடைந்தார்கள். பின் சந்தியாவும் வந்து பேசிவிட்டு பின் அனைவரும் கிளம்பினார்கள். கிளம்பும்போது சிவகாமி இப்படி திட்டுகிறார் என்று எரிச்சலாக பேசினார்கள். ஆனால் அதை சந்தியா இது அவரின் அன்பின் வெளிப்பாடு என்று குடும்பத்தை விட்டு கொடுக்காமல் பேசினார். இதை பார்த்த சிவகாமி பெருமை கொண்டார். அர்ச்சனா கடைக்கு சாமியார் இருவர் வந்து வேட்டி சேலை எடுக்க வந்தார்கள். செந்தில் யார் என்று விசாரிக்க ஆரம்பிக்கும்போது அர்ச்சனா அதை தடுத்து பேச்சை மாற்றினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.