Raja Rani 2 Today Episode | 07.07.2022 | Vijaytv

Raja Rani 2. 07.07.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா பேப்பரில் இருந்த விளம்பரத்தை பார்த்து அந்த லேகியத்தை அர்ச்சனா சாப்பிடுவதை தெரிந்து கொண்டார். மேலும் அதை அவரிடம் நேரடியாக கேட்கவும் செய்தார். முதலில் அதெல்லாம் இல்லை என்று சொன்ன அர்ச்சனா பின் ஆமாம் சாப்பிடுகிறேன் என்று ஒத்துக்கொண்டார். மேலும் தான் இந்த குடும்பத்துக்கு ஒரு ஆண் வாரிசு பெற்றுக்கொடுக்கவே இதை செய்தேன் என்றார். ஆனால் சந்தியா இதெல்லாம் மூட நம்பிக்கை, பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை இயற்க்கை மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று கூறினார். மேலும் சண்டை பெரிதாக வீட்டில் இருந்த அனைவருக்கும் இந்த விஷயம் தெரிய வந்தது. ஆனால் அர்ச்சனா பயமே இல்லாமல், தான் இந்த குடும்ப நோளதுக்காக தான் இதை செய்தேன் என்று திமிராக பதில் அளித்தார். சிவகாமி திட்ட ஆரம்பிக்கும்போதே தான் தன் மாமியருக்காக தன இதை செய்தேன் என்றார். மேலும் சந்தியா எந்த தவறு செய்தாலும் அவளை மன்னித்து தண்ணி மட்டும் தண்டிக்கிரீர்கள் என்று கூறினார். அந்த நேரம் சிவகாமி இதற்கு செலவு அதிகம் ஆகி இருக்குமே என்று கேட்டார். அந்த நேரத்தில் சரவணன் அக்கவுண்ட்டில் இருந்து காணாமல் போன பணத்தை யார் எடுத்தது என்று கண்டுபிடித்து வீட்டுக்கு வந்தார்கள். அதில் அர்ச்சனா புகைப்படம் இருந்தது. இதனால் அர்ச்சனா தான் சரவணன் பணத்தை இர்நடு முறை திருடி இருப்பது தெரிய வந்தது. ஆனால் அதற்கு இந்த குடும்ப வாரிசு வேண்டும் என்று தான் செய்தேன் என்றார் அர்ச்சனா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.