Raja Rani 2 Today Episode | 08.07.2022 | Vijaytv
Raja Rani 2. 08.07.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அர்ச்சனாவை இவளோ பெரிய தவறு செய்தும் எப்படி கண்டிக்காமல் விட்டார் என்று ரவி குழம்பினார். மேலும் அதை சிவகாமியிடன் ஆதாங்கமாக கேட்கவும் செய்தார். ஆனால் அதற்கு சிவகாமி சரியான காரணமும் சொல்லவில்லை, அர்ச்சனா செய்ததை பெரிய தவறு எதுவுமில்லை என்பது போல் பேசினார். தன் குடும்பத்துக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று தான் அவள் அப்படி ஒரு காரியம் செய்து இருக்கிறாள் என்று அவரையே வாய் அடைக்க வைத்தார். சந்தியா இந்த சாமியார் செய்யும் அட்டூழியங்கள் தாங் முடியவில்லை என்று நினைத்தார். மேலும் கோவில் கட்ட நன்கொடை வேறு 4 லட்சத்துக்கு மேல் சேர்ந்து இருப்பதை கேட்டு மேலும் எரிச்சல் அடைந்தார். அந்த நேரம் சல்மா சந்தியாவுக்கு அழைத்து பேசினார். அப்போது சல்மா தென்காசிக்கு வர இருப்பதாக கூறினார். மேலும் அங்கு ஒரு பெரிய மால் கட்டபோவதாக கூறினார். அதுவும் சந்தியா படிக்க செல்லும் கோச்சிங் சென்டர் அருகில் என்றார். அப்போது சந்தியாவுக்கு மேலும் சந்தேகம் அதிகரித்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.