Raja Rani 2 Today Episode | 09.02.2022 | Vijaytv

Raja Rani 2.09.02.2022

Raja Rani 2.09.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று, அர்ச்சனா தான் செய்த அனைத்து தவருகளையும் மறைக்க நினைத்து , இது அனைத்தும் சந்தியா தான் காரணம் என்றார். சந்தியாவுக்கு போலீசில் நிறைய தெரிந்தவர்கள் இருப்பதால் அவளே என்னை சிக்கலில் மாட்டிவிடவே இதை செய்தார் என்று மீண்டும் பொய் சொன்னார். தன் அம்மாவுக்கு நெஞ்சு வலி, அப்பாவுக்கு மண்டையில் அடிபட்டது அனைத்தும் சாத்தியமான உண்மை என்றார். அந்த சமயம் அர்ச்சனாவின் அம்மா அப்பா இருவரும் அங்கு வந்தார்கள். வந்தவர்கள் தன் மகள் செய்த தவறை ஒத்துக்கொண்டார்கள். சிவகாமி மேல் பொய் புகார் கொடுத்தது அதை சந்தியா பேரில் மாற்ற வேண்டும் என்பதால் தான் அர்ச்சனா மற்றும் பிரியா இருவரும் சேர்ந்து தவறு செய்து விட்டார்கள். நேற்று பிரியவை பார்த்த சந்தியா இதை பற்றி விசாரித்து இருக்கிறார். அதான் உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்க வந்தோம் என்றார்கள். இதை கேட்ட செந்தில் கோவத்தில் கத்தினார். இனி இவளுடன் எனக்கு வாழ விருப்பம் இல்லை என்றார். சிவகாமி இனி இந்த குடும்பத்தில் இருக்க இவளுக்கு தகுதி இல்லை, அதனால் அவளை கூட்டி செல்லுமாரு கூறினார். ஆனால் அர்ச்சனா வீட்டில் இருந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். ஆனால் சிவகாமி மன்னிக்கவில்லை. வீட்டை விட்டு வெளியே துறத்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author