Raja Rani 2 Today Episode | 11.02.2022 | Vijaytv

Raja Rani 2.11.02.2022

Raja Rani 2.11.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று, அர்ச்சனா செய்த காரியத்தால் குடும்பமே உடைந்து போய் இருந்தது. கண்ணீரும் கம்பலையுமாக இருந்தார்கள். அர்ச்சனா மீது தீராத கோவத்தில் இருந்தார். தன் குழந்தையை அழிக்க எப்படி உனக்கு மனசு வந்தது? என் அம்மாவை ஜெயிலில் தள்ள எப்படி நீ நினைத்தாய்? இப்போ கூட சந்தியா எல்லாமே தெரிந்ததும் யாரிடமும் சொல்லாமல் உண்ணி காப்பது இருக்கிறார். ஆனால் அப்போ கூட நீ அவர் மீது தான் பழி போடுகிறாய்? இதெல்லாம் செய்ய உனக்கு எப்படி மனசு வருது? குடும்பத்தை கெடுத்து உனக்கு என்ன நடக்க போது? கடைசியாக சரவணன் கடையை மொட்டை அடுத்து காசை எடுத்தப்போ கூட அவன் அதை வீட்டில் சொல்லாமல் மன்னித்துவிட்டான். இது எதுவும் உனக்கு பெரிதாக தெரியவில்லையா? என்று தன் மனதில் இருந்த அத்தனை கேள்விகள், குழப்பங்கள், ஆதங்கம் என்று அனைத்தையும் கொட்டினார். அது எதுக்குமே அர்ச்சனா பதில் சொல்ல முடியாமல் அழுதார். சிவகாமி மற்றும் ரவி இருவரும் நடந்ததை நினைத்து வருந்தினர்கள். எப்படி இந்த நிலையை சமாளிப்பது என்று தெரியாமல் தவிதார்கள். இனி எப்படி குடும்பத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பது? இது வெளியில் தெரிந்தால் என்ன நடக்கும்? என்று தனியாக புலம்பினார்கள். ஆனால் சந்தியா இத்தனையும் தெரிந்ததும் எதையும் காட்டிக்கொள்ளாமல் இருந்து இந்த குடும்பத்தை எப்படி ஒன்றாக வைத்து குடும்பம் பிரியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து செய்கிறாள் என்று சிவகாமி பெருமையாக பேசினார். சந்தியா சரவணன் இருவரும் நடந்ததை இருவரும் பகிர்ந்துகொண்டார்கள். சரவணனுக்கு எப்படி குத்தாலதில் இருப்பது தெரிந்தது என்று சந்தியா கேட்க, அந்த கதையும் சரவணன் கூறினார். பின் சரவணன் அடுத்த நாள் காலையில் செந்திலை தனியாக அழைத்து பேசினார். அர்ச்சனா மீது கோவம்கொள்ளாமல் நல்லது கேட்டது என்று எடுத்து கூறுமாறு கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author