Raja Rani 2 Today Episode | 11.04.2023 | Vijaytv

Raja Rani 2. 11.04.2023

Raja Rani 2. 11.04.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா விசாரணைக்கு அவரது வீட்டுக்கு வந்தார். வந்ததும் முதலில் பாஸ்கரை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால் அதை தடுக்க சிவகாமி முயற்சி செய்தார். ஆனால் பாஸ்கர் தைரியமாக வந்து விசாரணைக்கு ஒத்துழைத்தார். பாஸ்கரை விசாரித்தவரை அவர் பதட்டம் இல்லாமல், தெளிவாக சரவணன் எப்படி சொல்லிக் கொடுத்தாரோ அதே போல் சொன்னார். அடுத்ததாக பார்வதியை தனியாக அழைத்து பேசினார் சந்தியா. பார்வதியும் லேசாக பதட்டம் அடைந்தாலும் பாஸ்கர் சொன்ன கதை மட்டுமே அவரும் கூறினார். பின் சிவகாமி சென்ற கோவிலுக்கு சென்றார். அங்கும் சிவகாமி அம்மா எப்போ வந்தார், எப்போது கிளம்பினார், என்ன புலம்பினார் என்பதை மறைமுகமாக விசாரித்து தெரிந்து கொண்டார். பின் அவரது குடும்பத்தில் உள்ளவர்களின் ஃபோன் சிக்னல் இங்கு சென்றது என்பதை முதல் சேகரித்தார். அதே நேரம் சக்கரையிடமும் பாஸ்கர் பதட்டமாக இருந்தாரா என்று விசாரித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author