Raja Rani 2 Today Episode | 11.05.2022 | Vijaytv
Raja Rani 2. 11.05.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா தன் வியாபாரம் பெரிதாக போகிறது என்று நினைத்து கருணாகரன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அது யார் வீடு என்று தெரியாமலே வந்து அமர்ந்து இருந்தார். சற்று நேரத்தில் அங்கு இருந்த விக்கியின் ஃபோட்டோவை பார்த்த அர்ச்சனா அதிர்ச்சி அடைந்தார். இது கருணாகரன் வீடு என்று தெரிந்தது அர்ச்சனாவுக்கு. பயந்து நடுங்கினார். கருணாகரன் அர்ச்சனாவிடம் வந்து பேசினார். மிரட்டும் தோரணையில் பேசினார். விக்கி என் ஒரே மகன், அவனை உன் தங்கை திருமணத்துக்காக சதி செய்து மாட்டி விட்டிருக்கிறார் என்று கூறி கோபம் கொண்டார். மேலும் இந்த புகாரை வாபஸ் வாங்காவிட்டால் செந்திலை கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார். இன் துணி கடையில் தீ வைப்பேன் என்றார். அதனால் குடும்பத்தில் பேசி என் மகன் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வை என்று மிரட்டி அனுப்பி வைத்தார். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார் அர்ச்சனா. வீட்டில் வந்து எப்படி இந்த பிரச்சனையை சமாளிப்பது என்று தெரியாமல் முழித்தார். மேலும் என்ன செய்யலாம் என்று ஒன்றும் புரியாமல் இருந்தார். ஆனால் அர்ச்சனா குழப்பத்தில் இருப்பதை சந்தியா கவனித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.