Raja Rani 2 Today Episode | 11.11.2022 | Vijaytv
Raja Rani 2. 11.11.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி அவருக்கு அழகு நிலையம் வைக்க போவதை ஏற்கனவே சொல்லி இருந்தார் சிவகாமி இடம். அதனால் அதற்கு ரவி மற்றும் சிவகாமி இருவரும் சேர்ந்தே அந்த இடத்துக்கு முன் பணம் கொடுத்து கடை வேலையை ஆரம்பிக்கலாம் என்று நினைத்தார். மேலும் சரவணன் ஆதி ஜெஸ்ஸி என்று அனைவரும் சேர்ந்து அவர்களுக்கு முன் பணம் கொடுத்து அந்த இடத்தின் உரிமையை வாங்கினார்கள். வாங்கிய கொஞ்ச நேரத்தில் அங்கு செந்தில் மற்றும் அர்ச்சனா வந்தார்கள். அவர்களை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அர்ச்சனா தனக்கு ஒரு கட் பீஸ் கடை விப்பதற்காக வந்ததாக கூறினார். இப்படி மாறி மாறி அவர்கள் தனக்கு தான் அந்த கடை என்று பேச ஆரம்பித்தார்கள். இப்படி பேசி வாய்ப்பெச்சு கை கலப்பு ஆனது. ஆதி மற்றும் செந்தில் இருவருக்கும் வாக்குவாதம் தடித்தது. சிவகாமி பின் அவர்களை பேசி சமாதான செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…