Raja Rani 2 Today Episode | 17.02.2022 | Vijaytv

Raja Rani 2.17.02.2022

Raja Rani 2.17.02.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா நடந்ததை நினைத்து பார்த்து குழம்பினார். நல்லா இருந்த குறும்பாவில் யாரோ உப்பை அள்ளி போட்டிருக்கிறார்கள். அதே போல் சிவகாமியின் சேலையை யாரோ கத்தரிக்கோலால் கிழித்து இருக்கிறார்கள். ஆனால் அந்த பழி அனைத்தும் என் மீதே திரும்புகிறது என்று யோசித்தார். இந்த வீட்டில் இவளோ மட்டமான விஷயங்களை செய்வது அர்ச்சனா மட்டும் தான் என புரிந்தது. அவராக தான் இருக்கும் என்று நினைத்தார். சரவணன் வீட்டில் நடப்பவை அனைத்தும் யாரோ திட்டம் போட்டு செய்து அந்த பழியை சந்தியா மீது போட முயற்சிப்பது தெரிந்தது. அதனால் வீட்டில் திருடு போன 5 லட்சம் பணத்தை கண்டு பிடிக்க போலீஸ் இடம் செல்லலாம் என்று கூறினார். ஆனால் சந்தியா கடை வியாபாரத்தை கவனிக்குமாரு கூறினார். வீட்டு பிரச்சனையை தானே சரி செய்வதாக கூறினார். பின் அர்ச்சனாவிடம் சந்தியா இந்த வேலையை நீதான் செய்து இருப்பாய் என்று உறுதியாக கூறினார். அதை கேட்ட அர்ச்சனா அதை திமிராக ஒத்துக்கொண்டார். ஆமா நான்தான் செய்தேன் என்ன இப்போ என்று தெனாவட்டாக பேசினார். இந்த வீட்டிற்க்கு சதியா வந்த உடனே இந்த வீட்டில் நீதான் பெரிய ஆளாக குடும்பமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிரார்கள் அதனால் உன்னை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்புவது தான் அவரின் முதல் வேலை என்று கூறினார். இதை கேட்டதும் சந்தியா தானும் இந்த சவாலுக்கு தயார் என்று கூறினார். அர்ச்சனாவின் அம்மா அழைத்து பேசினார். பிரியாவுக்கு ஒரு நல்ல வரன் வந்து இருப்பதாக கூறினார். ஆனால் அர்ச்சனா தன் தங்கைக்கு பாஸ்கர் தன மாப்பிள்ளை, அதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். இதனால் பிரச்சனை வரும் வேண்டாம் என்று அவர் அம்மா எச்சரித்தார். ஆனால் அதை கேட்கும் மனநிலையில் அர்ச்சனா மற்றும் அவரது தங்கை பிரியா இருவருமே இல்லை. உடனே விக்கிக்கு அழைத்து பேசினார். என்ன பேசினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author