Raja Rani 2 Today Episode | 18.04.2023 | Vijaytv

Raja Rani 2. 18.04.2023

Raja Rani 2. 18.04.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா வீட்டுக்கு வந்ததும் சரவணனை இனி கோர்ட்டில் தான் சந்திக்க வேண்டும் என்று கூறினார். அதை கேட்டதும் வீட்டில் அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். அதிலும் சிவகாமி மிகவும் கோவமாக பேசினார். தன் மகன் கண்டிப்பாக இந்த கொலையை செய்து இருக்கவே மாட்டான். உண்மையான குற்றவாளியை கண்டு பிடி. அது வரை இந்த வீட்டுக்குள் நீ வரதே என்று கூறினார். பின் சந்தியா தனது நிலையை கூறினார். எனக்கும் சரவணன் இந்த கொலையை செய்யவில்லை என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் அவரே வாக்குமூலம் கொடுத்துவிட்டார் . இது யாரையோ காப்பாற்ற தான் இப்படி செய்கிறார் என்று கூறினார். அடுத்த நாள் கோர்ட்டில் சரவணன் மீண்டும் தான் தான் இந்த கொலையை செய்தேன் என்று கூறினார். ஆனால் அவரையும் பாஸ்கரையும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று சந்தியா கேட்டுக்கொண்டார். மேலும் அவரையும் விசாரித்தார். அப்போது பாஸ்கர் சொன்ன பதிலும் அவர் ஃபோன் இருந்த இடங்களும் ஒன்றாக இல்லை நேரங்கள் ஒத்துப் போகவில்லை என்று கூறினார் சந்தியா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author