Raja Rani 2 Today Episode | 20.04.2023 | Vijaytv
Raja Rani 2. 20.04.2023
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் கோர்ட்டில் தான் தான் குற்றவாளி என்று மீண்டும் மீண்டும் கூறினார். ஆனால் இதில் பாஸ்கரும் சம்பந்தபட்டு இருப்பதால் அவரையும் விசாரித்தார்கள். ஆனால் சரவணனுக்கு தண்டனை கிடைக்க கூடாது என்று நினைத்து அவர் மீது அந்த கொலை பழியை போட்டுக்கொண்டார். ஆனால் அதற்குள் பார்வதி தன்னை காப்பாற்றிக்கொள்ள தன தான் இந்த கொலையை செய்தேன் என்று கூறினார். இதை எல்லாம் கேட்டு சிவகாமி இனியும் பொறுமையாக இருக்க முடியாது என்று கிளம்பினார். நடந்த உண்மை அனைத்தையும் அவர் கோர்ட்டில் அனைவருக்கும் புரிய வைத்தார். இருந்தும் நீதிபதி அங்கு சரியான முறையில் விசாரணை செய்து நாளை தீர்ப்பு சொல்வேன் என்று கூறினார். பின் சந்தியா இந்த கேசை வேறு திசையில் தான் கொண்டு செல்ல வேண்டும் என்று யோசித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….