Raja Rani 2 Today Episode | 20.05.2022 | Vijaytv
Raja Rani 2. 20.05.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் குடும்பத்தில் அனைவரும் சாப்பிடாமல் தூங்காமல் நிம்மதி இல்லாமல் அலைந்து திரிந்தார்கள். ஆனால் பார்வதியை பற்றி எங்குமே காணவில்லை. இந்த நிலையில் ஊர் திருவிழாவில் இந்த வருடம் சரவணன் வெளியூருக்கு சென்று பரிசு வாங்கி வந்து ஊருக்கு பெருமை சேர்த்ததால் அவருக்கு முதல் மரியாதை செய்ய போவதாக ஊர் பெரியவர்கள் முடிவு செய்து கூறினார்கள். அதே போல் நம்ம ஊர் வழக்க படி நம்ம ஊருக்கு புதிதாக திருமணம் ஆன தம்பதிக்கு பரிவட்டம் வைத்து புது மாப்பிள்ளைக்கு மரியாதை செலுத்துவதும் வழக்கம் என்று கூறினார். அதற்காக அழைப்பதற்கு பெரியவர்கள் வந்து இருந்தார்கள். அவர்களையும் ஏதேதோ சொல்லி பார்வதி காணவில்லை என்பதை மறைத்து அனுப்பினார்கள். மேலும் கருணாகரன் சரவணன் வீட்டுக்கு வந்து மொத்த குடும்பத்தையும் பார்த்து மேலும் வெருப்பேற்ற நினைத்தார். பார்வதி காணாமல் போனதும் அனைவருக்கும் என் மீது தான் சந்தேகம் வந்து இருக்கும். ஆனால் இதை தான் செய்யவில்லை என்றார். மேலும் பார்வதி அவளோ சீக்கிரம் கிடைக்க மாட்டாள் என்று கூறினார். தனக்கும் இந்த கடத்தலுக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் இந்த செய்தி தனக்கு சந்தோசத்தை தான் கொடுக்கிறது என்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.