ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் கடையில் இருந்ததை பார்த்து சிவகாமி கோபம் கொண்டார். ஊரே வேடிக்கை பார்க்கும் அளவுக்கு என் மகனிடம் எதற்கு கொஞ்சிக்கொண்டு இருக்கிறாய் என்று திட்டி அவரை வீட்டிற்கு அழைத்து சென்றார். பின் வீட்டில் அனைவரும் பக்கத்து வீட்டு குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள கிளம்பினார்கள். பின் அனைவரும் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது சந்தியாவிற்கு சஞ்சனா அழைத்து இன்று 5 மணிக்கு பதிவு செய்து முடித்தால் தான் போட்டியில் கலந்துகொள்ள முடியும் என்று கூறினார். இதனால் இதை பற்றி சரவணனிடம் பேச தனியாக அழைத்து பேசினார். அந்த போட்டியை பற்றி விளக்கினார் சரவணனுக்கு, இன் சரவணனும் அதற்கு ஒத்துக்கொண்டார். அடுத்து ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அப்படி என்ன நடந்தது?? காணொளியை பார்க்க…