Raja Rani 2 Today Episode | 26.04.2022 | Vijaytv
Raja Rani 2. 26.04.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதி திருமண வேலைகள் ஆரம்பம் ஆனது. முதல் பத்திரிக்கையை கடவுளுக்கு வைக்க வேண்டும் என்று கோவிலுக்கு வந்தார்கள். குடும்பத்தில் அனைவருமே வந்தார்கள் ஆதியை தவிர. அதுவரை சிரித்து பேசி பார்வதி திடீர் என அவருக்கு ஒரு அழைப்பு வந்ததும் முகம் மாறியது. விக்கி மீண்டும் பார்வதியை அழைத்து மிரட்டினான். பார்வதி உடன் எடுத்த புகைபடத்தை பாஸ்கர் வீட்டில் காமிப்பேன் என்று கூறினார். இதனால் பதட்டம் அடைந்த பார்வதி என்ன solavdhendru தெரியாமல் நின்றார். பார்வதி பதட்டமாக இருப்பதை பார்த்த சந்திய சந்தேகம் கொண்டார். எதோ பிரச்சனை என்று நினைத்தார். உடனே அதை பார்வதி இடம் கேட்கவும் செய்தார். ஆனால் பார்வதி எதையுமே அவரிடம் சொல்லாமல் மறைத்தார். பின் குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து சாமி கும்பிட்டர்கள். அந்த நேரம் ஒருவருக்கு திடீர் என்று சாமி வந்தது. அவர் சிவகாமி குடும்பத்தில் ஒரு பெரிய தடங்கள் வர போவதாக கூறினார். மேலும் கூடவே இருந்து உனக்கு துரோகம் செய்கிறார்கள் என்றும் கூறினார். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்து இருந்தால் கண்டிப்பாக தடங்கள் தீரும் என்றார். தன் மீது நம்பிக்கையாக இருக்கும்படி கூறினார். இதனால் சிவகாமி அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தார். வீட்டுக்கு வந்ததும் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..
About Author
Auto Amazon Links: No products found.