Raja Rani 2 Today Episode | 27.04.2022 | Vijaytv
Raja Rani 2. 27.04.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதி திருமணத்துக்கு சேலை எடுக்க குடும்பமாக வந்தார்கள் கடைக்கு. அங்கு பார்வதியை மிரட்ட விக்கி அங்கு மறைந்து இருந்தார். யாருக்கும் தெரியாமல் பார்வதியை தனியா அழைத்து சென்று மிரட்டினார் விக்கி. பாஸ்கர் போல் அவரது அப்பா அம்மாவும் இருக்க மாட்டார்கள். உடனே நான் சொல்வதை கlகேட்டால் மட்டுமே உன்னை விடுவேன் என்று மிரட்டினார். திருமணத்திற்கு முன் என்னுடன் ஒரு நாள் வாழவேண்டும் என்று கூறினார். அது மட்டும் இல்லாமல் இன்று எடுக்கிற சேலையும் தான் எடுத்ததாக இருக்க வேண்டும் என்றார். பின் அந்த சேலையை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் அறைக்கு வர சொன்னார். பார்வதி பதட்டமாக இருப்பதை பார்த்த சந்தியா எதோ தவறாக இருப்பதாக உணர்ந்தார். மீண்டும் மீண்டும் என்ன என்று விசாரித்தார் ஆனால் பார்வதி அதற்கு உண்மையை சொல்லவில்லை. மேலும் விக்கி பார்வதி வீட்டு அறையில் அவர்கள் எடுத்த போட்டோக்களை அலங்காரமாக செய்து மாட்டி இருந்தார். அதை பார்த்து அழுது புரண்டு பின் வீட்டில் இருப்பவர்கள் முன் அதை மறைத்து வைத்தார். ஆனால் எதோ ஒன்று தவறாக இறுப்ப்பதாக சந்தியா நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.