சரவணன் சந்தியாவின் பையில் உள்ள விவாகரத்து பத்திரதை பார்க்கிறார். சந்தியா அதை மறைக்க பார்க்கிறார். மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் வந்ததும் வீட்டில் ஒரே மகிழ்ச்சி பரபரப்பு. சந்தியா பார்வதியின் திருமணத்தை படிப்பு முடியும் வரை தள்ளி போகும்படி கேட்டுக்கொள்கிறார் சிவகாமியிடம். அதற்க்கு சிவகாமியின் பதில் என்ன? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….