ராஜா ராணிஇல் இன்று…. சந்தியா பேருந்தில் ஏறியதும் சரவணன் வீட்டிற்கு கிளம்புகிறார். ஆனால் போக மனமின்றி சரவணனும் அதில் ஏறுகிறார். சிவகாமி தான் எல்லாவற்றிற்கும் காரணம் என ரவி கூறுகிறார். செந்திலிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் அர்ச்சனா. பின் அவரை மண்ணிததாரா செந்தில்?? சரவணன் அடுத்து என்ன செய்தார்? சிவகாமியின் மனநிலை என்ன? காணொளியை பார்க்க…