ராஜா ராணியில் இன்று…. சரவணன் தன் மனைவி சந்தியாவை தேதி அலைகிறார். ஆனால் சந்தியாவை காணவில்லை. சிவகாமி வீட்டிற்க்கு விபத்து நடந்த விபரம் தெரிய வருகிறது. சிவகாமி மிகவும் வேதனை அடைகிறார். தான் கொடுத்த சாபத்தால் தான் இதெல்லாம் நடப்பதாக எண்ணுகிறார். செந்தில், ரவி, ஆதி மூவரும் விபத்து நடந்த இடத்திற்கு விரைகிரர்கள். அர்ச்சனா தன் தவறுகள் அனைத்தையும் உணர்கிறார். தான் சந்தியாவை வீட்டை விட்டு மட்டுமே அனுப்ப எண்ணியதாகவும் உயிரை பறிக்க எண்ணவில்லை எனவும் கூறி அழுகிறார். அடுத்து என்ன நடந்தது? சந்தியாவை சரவணன் பாத்தாரா? பேசினாரா? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….