ராஜாராணியில் இன்று பார்வதி சந்தியாவிடம் தான் நன்றியை கூறுகிறார். சந்தியா சரவனின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார். சரவணன் வரும் வழி அனைத்தும் சந்தியாவின் உருவமாகவே உள்ளது. சரவணன் வீட்டிற்கு வந்ததும் சந்தியா அவரிடம் பேச முயற்சிக்கிறார். ஆனால் சரவணானோ எப்போதும் போலாம் விலகி செல்கிறார். அடுத்து என்ன ஆகும் காணொளியை பார்க்க…