Tamizhum Saraswathiyum Today Episode | 15.08.2023 | Vijaytv | Vijaytv
tamizhum Saraswathiyum. 15.08.2023
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் இந்த சரஸ்வதி பேசிய பேச்சில் எதோ ஒரு உள்குத்து உள்ளது என்று உணர்ந்தார். கண்டிப்பாக எதோ ஒரு ஆதாரம் சரஸ்வதி இடம் இருக்கிறது. அது என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார். உடனே அவரது மாமாவை அழைத்து அந்த ஹோட்டலுக்கு சென்று அங்கு இருக்கும் சிசிடிவி விடியோ எதுவும் கிடைத்ததா என்ன என்று விசாரிக்க அனுப்பினார். அடுத்த நாள் கோதை மற்றும் நடேசன் இருவரும் சாப்பிடும்போது சாப்பாட்டில் எந்த ருசியும் இல்லை. உப்பு, காரம் எதுவுமே இல்லாமல் இருப்பதை வெளிப்படையாக பேசினார். அதை கேட்டதும் உடனே ஜெயந்தி மற்றும் அர்ஜுனின் அம்மா. இருவரும் நாங்கள் என்ன இந்த வீட்டு வேலைகாரர்களா? சம்பளம் இல்லாத வேலைக்காரியாக தான் எங்களை நடத்துகிரீர்கள் என்று சத்தமாக பேசினார்கள். மேலும் தன் தம்பிக்கும் எங்கள் குடும்பத்துக்கும் இந்த வீட்டில் எந்த மரியாதையும் இல்லை. நாளுக்கு நாள் மரியாதை தேய்ந்து விட்டது என்று கூறினார். அதை கேட்டதும் கோதை அப்படி என்ன நடந்ததுவிட்டது. நான் இந்த வீட்டில் ஒருவராக தான் உரிமையாக பேசினேன் என்று கூறினார். ஆனால் அதற்கு ராகினி நானும் கொஞ்ச நாளாக கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். என் அர்ஜுனுக்கும் அவரது குடும்பத்தில் யாருக்குமே மரியாதை கொடுப்பது இல்லை என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…