தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று அர்ஜுன் வந்ததும் அவர் வாங்கிய அந்த 60 லட்சம் பணத்தை பற்றி கேட்க வேண்டும் என்று கோதை முடிவில் உறுதியாக இருந்தார். பின் அர்ஜுன் வந்ததும் அவரை விசாரிக்கலாம் என்று இருந்தார்கள். ஆனால் அர்ஜுன் வீட்டுக்கு வந்ததும் வேகமாக கோதையிடம் வந்து பேசினார். இந்த கம்பேனி வனகியதற்கு தான் கமிஷன் வனகியதாக 80 லட்சம் கொடுத்தார். சொந்த கம்பேனியில் கமிஷன் வாங்குவது தவறுதான் ஆனால் இதை செய்தால் கண்டிப்பாக நமக்கு உதவியாக இருக்கும் என்று கோதையிடம் பணத்தை கொடுத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….