Tamizhum Saraswathiyum Today Episode | 26.01.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வசுந்தராவுக்காக செய்த சமையலை ஜெயந்தி கையில் கொடுத்து அதை தான் செய்தேன் என்று வசுந்தராவிடம் கூற வேண்டாம் என்று கூறினார். ஆனால் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தார் வசுந்தரா. இதனால் தன் மேல் சரஸ்வதி இவளோ அன்பு வைத்து இருக்கிறார் என்று கண் கலங்கினார். பின் சரஸ்வதியிடம் நேரடியாக பேசினார். எனக்காகதான் இந்த சூப் செய்தீர்கள், நீங்கள் தானே செய்தீர்கள் என்று கேட்டார். முதலில் சரஸ்வதி சமாளித்தாளும் கடைசியில் அவர் தான் சமைத்ததாக ஒத்துக்கொண்டார். பின் தன் அம்மா எப்படிப்பட்டவர் என்று தான் தெரிந்து கொண்டதாக கூறினார். இத்தனை நாளாக உங்களை தவறாக நினைத்து, என் அம்மாவை முழுமையாக நம்பினேன். ஆனால் அதேக்கு அவர் தகுதியான ஆள் இல்லை என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author