தமிழும் சரசுவதியுமில் இன்று…. தமிழின நிலையை தவறாக புரிந்து கொள்ளும் சொக்கு. தன் மூத்த மருமகள் படித்து இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளார். நமச்சிக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் சரஸ்வதி. அவர் என்ன பேசினார்? அடுத்த நாள் தமிழிடம் நமச்சி அதை கூறுவார? அப்படி என்ன தான் சரஸ்வதி நமச்சியிடம் கூறினார் ? அதற்கு தமிழ் என்ன முடிவு எடுத்திருப்பார்? இனி சரஸ்வதியின் வாழ்வில் தமிழ் நுழைவாரா?? காணொளியை பார்க்க….