தமிழுக்கு பெண் பார்த்ததும் அதற்க்கு தமிழ் சம்மதித்ததும் சரிஸ்வதிக்கு தெரிய வருகிறது. கோதை சந்திராகலாவை சந்திக்கிறார். தன் மகன் தமிழுக்கு நிச்சயம் வைத்திருப்பதாக கூறுகிறார். சந்திரகலா அதற்க்கு என்ன செய்தார்? அதற்க்கு கோதை என்ன செய்ய போகிறார்? சரஸ்வதியின் அப்பாவிடம் சரஸ்வதியை பற்றி தவறாக கூறும் நபர் யார்? காணொளியை பார்க்க….