விரைவில் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Soon Man Will Be On Moon ISRO Head Somnath Said Idamporul

விரைவில் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான ‘ககன்யான்’ திட்டம் செயல்வடிவம் பெறும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறி இருக்கிறார். சந்திராயன் 3 -யின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக, நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி இருக்கிறது. இந்த நிலையில் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் திட்டமான ‘ககன்யான்’ திட்டமும் வருகின்ற அக்டோபருக்குள் முழுமையாக செயல்வடிவம் பெறும் என இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் கூறி இருக்கிறார். “ இந்தியாவும் இந்தியர்களும் விண்வெளி ஆராய்ச்சிகளில் சற்றும் சளைத்தவர்கள் இல்லை … Read more

ஒரு சதவிகிதம் பணக்காரர்களிடம் குவிந்து கிடக்கும் இந்தியாவின் 40 சதவிகித சொத்துக்கள்!

1 Percentage Of Rich Owns Indias 40 Percentage Wealth Says Reports Idamporul

இந்தியாவின் ஒரு சதவிகிதம் பணக்காரர்களிடம், ஒட்டு மொத்த இந்தியாவின் 40 சதவிகிதம் சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பணக்காரன் இன்னும் பணக்காரனவே தான் இருக்கான், ஏழை இன்னும் ஏழையா போயிட்டே தான் இருக்கான் என்ற சிவாஜி படத்தின் டையலாக் உண்மை தான் போல. ஒட்டு மொத்த இந்தியாவின் 40 சதவிகித சொத்துக்கள், இந்தியாவின் ஒரு சதவிகித பணக்காரர்களிடம் தேங்கி இருப்பதாக ஒரு சர்வே தெரிவிக்கிறது. இன்னும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இந்தியாவில் இருக்கும் 10 … Read more

இமாச்சலில் நிலச்சரிவு, ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலி!

Land Slide In Himachal 51 Dead Many Injured 15 08 2023 Idamporul

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவினால் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். பலரும் காயமுற்று இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் பள்ளி, கல்லுரிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையால் இமாச்சலில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி கிடக்கிறது. மொத்த … Read more

ஹிந்தி, சமஸ்கிருதம் கற்க ஏன் எதிர்ப்பு காட்டுகிறீர்கள் – நிர்மலா சீதா ராமன்

Nirmala Sitharaman Blast Those Who Against Hindi And Sanskrit Idamporul

ஹிந்தி, சமஸ்கிருதம் கற்க ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என நிர்மலா சீதா ராமன் கேள்வி எழுப்பி இருக்கிறார். பொதுவாகவே தென் இந்திய மாநிலங்களில், ஹிந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிற்கு எப்போதும் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். இது குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ஒரு மொழியை கற்றுக் கொள்ளுமாறு வேண்டுவது வேறு திணிப்புகள் வேறு, புரிந்து கொண்டு எதிர்ப்பு காட்டுங்கள் என தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு தாய் மொழிகள் இருக்கின்றன. அப்படி … Read more

அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விட வங்கி கூட்டமைப்பு நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை!

Banks Requesting To Central For All Saturday Leave Idamporul

அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விடக்கோரி வங்கி கூட்டமைப்புகள் நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்து இருக்கின்றன. ஒரு மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு ஏற்கனவே விடுமுறை இருக்கும் நிலையில், வங்கி கூட்டமைப்புகள் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விடக்கோரி நிதி அமைச்சகத்திடம் எழுத்து பூர்வமாக கோரிக்கை விடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நிதி அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்படும். இதனால் பளு மக்களுக்கா வங்கி ஊழியர்களுக்கா என்று கேட்டால் … Read more

எந்த மதத்திற்கும் எதிராக எதிர்ப்பு பேச்சுகள் கூடாது – உச்சநீதிமன்றம்

Supreme Court of India Condemns Haryana Communal Rioters Idamporul

எந்த மதத்திற்கும் எதிராக எதிர்ப்பு பேச்சுகள் கூடாது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. ஹரியானாவில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் 6 பேர் பலியானதை அடுத்து, உச்சநீதிமன்றம் மாநில அரசையும், ஹரியான மாநில காவல்துறையையும் வன்மையாக கண்டித்து இருக்கிறது. எந்த மதத்திற்கும் எதிராக எதிர்ப்பு பேச்சுகள் கூடாது. யார் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் எச்சரித்து இருக்கிறது. பெரும்பான்மையினரின் அமைதிக்காக, சிறுபான்மையினர் மீது என்ன குற்றம் இழைக்கப்பட்டாலும் அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாமல் இருக்க … Read more

மத கலவரங்களால் ஸ்தம்பிக்கும் இந்தியா, சர்வதேச அளவில் இந்தியா தலைகுனியும் அவலம்!

India Stalled By Communal Riots Reason Here Idamporul

தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்றுவரும் மதகலவரங்களால் இந்தியா சர்வதேச அளவில் தலைகுனியும் அவலம் ஏற்பட்டு இருக்கிறது. மணிப்பூர் கலவரம், தற்போது ஹரியானாவில் மதக்கலவரம் என்று இந்தியாவில் ஆளும் ஒன்றிய அரசின் கீழ் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் மத ரீதியான கலவரங்கள் பெருகிவருகிறது. இதனால் சர்வதேச அளவிலும், சர்வதேச மேடைகளிலும் இந்தியா எதையும் பேச முடியாத அளவிற்கு தலைகுனியும் அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஒருசாரருக்கும் மட்டும் ஆதரவாக இருந்து விட்டு கலவரத்தை அடக்க … Read more

மேக வெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் வட மாநிலங்கள்!

Rain Continuing Northern States Under Heavy Floods 24 07 23 Idamporul

மேக வெடிப்பால் இமாச்சல், உத்தரகண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. இமாச்சல், உத்தரகண்ட், உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்தை விட அதீத மழை பொழிந்ததால் ஆறுகள் நிரம்பி, மாநிலம் கடல் போல காட்சியளிக்கிறது. மேக வெடிப்புகளே இந்த அதீத மழைக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும், புவியின் வெப்ப அதிகரிப்பு பருவநிலை மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாக புவியியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். “ தொடர்ந்து புவியின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே … Read more

வட இந்தியாவில் கொட்டி தீர்க்கும் மழை, இதுவரை 41 பேர் கனமழைக்கு பலி!

Heavy Rain In North India 41 Dead 11 7 23 Idamporul

வட இந்தியாவில் கொட்டி தீர்க்கும் கனமழைக்கு இதுவரை 41 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 41 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கனமழையால் போக்குவரத்து, மின்சாரம் என அனைத்தும் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்து இருக்கிறது. “ மழை தொடர்ந்து பெய்து வருவதால், மீட்பு பணிகளையும் தொடர முடியாமல் திணறி … Read more

டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலகளாவிய அளவில் இந்தியா முதலிடம்!

Digital Payment India Becoming No 1 In The World Idamporul

உலகளாவிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடத்தை பிடித்து இருக்கிறது. உலகளாவிய அளவிலான பணமில்லா தாளில்லா, டிஜிட்டல் பரிவர்த்தனையில் அதிகபட்ச பரிவர்த்தனையுடன் இந்தியா முதலிடத்தை பிடித்து இருக்கிறது. அதற்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் பிரேசிலும், சீனா மூன்றாவது இடத்திலும், தாய்லாந்து நான்காவது இடத்திலும், தென்கொரியா ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது. “ டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது பணபரிமாற்றத்தை மிகவும் எளிதாக்கி இருப்பதால் எளிய மக்களிடமும் இந்த திட்டம் போய் சேர்ந்து இருக்கிறது என்பதை யாராலும் தவிர்க்க முடியாத … Read more