வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு, ஆறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

There Will Be Heavy Rain Alert For 6 Districts In TN 17 11 23 Idamporul

வங்கக்கடலில் நிகழும் குறைந்த காற்றத்தழுத்த தாழ்வு காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். வங்கக்கடலில் நிகழும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு கனமழை இருக்க கூடும் என எச்சரிக்கை விடுத்து இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். “ கனமழை முன்னறிவிப்பை அடுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு, பாதுகாப்பு … Read more

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Orange Alert For 6 Districts In Tamilnadu 08 11 23 Idamporul

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுத்து இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். தென் இந்தியப்பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடும் மழைப் பொழிவு இருக்க கூடும் என்பதை கருத்தில் கொண்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் கொடுத்து இருக்கிறது. “ எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க கோரி தமிழக அரசு மாவட்ட நிர்வாகங்களை அலர்ட் செய்து … Read more

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

There Will Be A Rain Possibilities For Next 24 Hours In 16 District In TN 28 10 23 Idamporul

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக … Read more

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமானார்!

Melmaruvathur Bangaru Adigalar Died In Some Health Issue Idamporul

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார். ஆன்மிகவாதி மற்றும் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலய ஆன்மீக பீடத்தின் தலைவரான பங்காரு அடிகளார் உடல் நலக்குறைவார் காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 82. அன்னாரது குடும்பத்திற்கு தமிழக அரசியல் தலைவர்களும், தேசிய ஆளுமைகளும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். “ தமிழகம் மற்றும் உலகமெங்கும் இருக்கும் ஆன்மீக தலைவர்களுடன் பங்காரு அடிகளார் நெருக்கமானவர் என்பதால், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் இணையங்களில் தங்களது … Read more

தமிழ்நாடு | ‘அடுத்த 24 மணி நேரத்திற்கு, 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு’

There Will Be A Rain Possibilities For Next 24 Hours In 10 District In TN Idamporul

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. தமிழகத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கடலூர், அரியலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நீலகிரி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ வழக்கமான மழைப்பொழிவைக்காட்டிலும் இந்த முறை மழைப்பொழிவு … Read more

அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

There Will A Rain Possibilities For Next 2 Days In South TN 17 10 23 Idamporul

அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய, மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. மழை இல்லாது வற்றிப்போன தென் தமிழக நதிகள் இந்த மழையால் ஆவது உயிர்ப்பெறுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ … Read more

தமிழகத்தில், 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

There Will Be Rain Possibilities In 11 District In TN 14 10 23 Idamporul

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை இருக்கும் … Read more

தமிழகத்தில் அடுத்து நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

There Will Be A Rain Possibilitis For Next 4 Days In TamilNadu 07 10 23 Idamporul

தமிழகத்தில் அடுத்து நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. மேற்கு திசை காற்று மாறுபாட்டின் காரணமாக, கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, கரூர், ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்து இருக்கிறது. “ இந்நேரமே ஒரு 10 சதவிகித மழை பொழிந்து இருக்க வேண்டும் தமிழகத்தில், ஆனால் … Read more

TTF வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தது வட்டார போக்குவரத்து அலுவலகம்!

TTF Vasan Driving License Banned For 10 Years Idamporul

TTF வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து உத்தரவிட்டு இருக்கிறது வட்டார போக்குவரத்து அலுவலகம். பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் மோட்டார் வாகனத்தை ஓட்டிய குற்றத்திற்காக தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் TTF வாசன். தொடர்ந்து பலரும் வாசனை பின் தொடர்ந்து இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதால், அவரது ஓட்டுநர் உரிமத்தை 2033 வரை ரத்து செய்து உத்தரவிட்டு இருக்கிறது காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம். “ ஏற்கனவே மெட்ராஸ் … Read more

காதலிக்க மறுத்த பெண்ணை வெட்டிக் கொன்றவறுடன் செல்பி எடுத்த போலீஸ், சர்ச்சையாகும் போட்டோ!

Police Take Selfie With Murderer Idamporul

திருநெல்வேலியில் காதலிக்க மறுத்த பெண்ணை வெட்டிக்கொன்றவருடன் போலீஸ் எடுத்த செல்பி சர்ச்சையாகி வருகிறது. திருநெல்வெலியில் காதலிக்க மறுத்த சந்தியா(18) என்ற பெண்ணை, ராஜேஷ் கண்ணன்(17) என்ற சிறுவன் அவர் வேலை பார்க்கும் கடைக்குள்ளேயே சென்று வெட்டி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அந்த சிறுவனை தேடி கைது செய்த போலீசார் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட விவகாரம் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. “ கொலை செய்தவருடன் போட்டோ எடுத்து விட்டு அதை பொதுவெளியில் … Read more