கேரளாவில் பொழியும் கனமழை, 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

Red Alert For Kerala

Red Alert For Kerala

கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.

தொடர் கனமழை கேரளாவின் எல்லா பகுதிகளிலும் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதித்து இருக்கிறது. கிட்ட தட்ட கேரளாவின் 11 மாவட்டங்களில் இன்னும் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்து இருக்கிறது.

“ எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது கேரளா, மாநிலம் முழுவதும் மீட்பு பணிகளுக்காக பேரிடர் மீட்பு குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது “

About Author