நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் இருவர் பலி!

Nipha Virus Two Dead In Kerala Idamporul

நிபா வைரஸ் பாதிப்பால் கேரளா கோழிக்கோடில் இருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நிபா வைரஸ் பாதிப்பின் காரணமாக கேரள மாநிலம் கோழிக்கோடில் இருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நிபா வைரஸ் பாதிப்பினால் தான் இருவர் பலியாகி இருக்கின்றனர் என ஆய்வின் மூலம் உணர்ந்ததும் மாநில சுகாதாரத்துறை மற்றும் ஒன்றிய சுகாதாரத்துறை இணைந்து அவசர நிலையாக குழு அமைத்து செயல்பட துவங்கி இருக்கிறது. “ வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவரவும் இருப்பதாகவும், வேறு … Read more

கொரோனாவை அடுத்து மிரட்டும் பன்றி மற்றும் பறவை காய்ச்சல்!

Swine Flu Spreading Fast In Kerala Idamporul

இன்னும் கொரோனாவே ஓயாத நிலையில் அடுத்ததாக பன்றி மற்றும் பறவை காய்ச்சல் தேசத்தை தொற்றிக் கொண்டு இருக்கிறது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் பண்ணையில் பறவை காய்ச்சல் பரவியதை அடுத்து அங்கு இருந்த 3600-க்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டன. கேரளாவை அடுத்து அருகில் இருக்கும் தமிழகத்திலும் இது பரவ வாய்ப்பு இருப்பதால் தமிழக எல்லையில் பாதுகாப்புகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. “ மனிதர்களுக்கு அவ்வளவு எளிதில் பரவாது என்றாலும் உருமாறிய வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை … Read more

கேரளாவில் 20 மாணவிகளை பலாத்காரம் செய்த 14 வயது மாணவன்!

Sexual Assualt In Kerala

கேரளாவில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் 20 மாணவிகளை பலாத்காரம் செய்திருக்கும் செய்தி அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது. கேரளாவில் போதைக்கு அடிமையான 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், தன்னுடன் படிக்கும் சக மாணவிகளையும் போதைக்கு அடிமையாக்கி, அவர்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட மாணவிகளை இவ்வாறு இச்சைக்கு உட்படுத்தி இருப்பதாக முதல் தர விசாரணையில் தகவல் வெளியாகி இருக்கிறது. “ தற்போது அந்த மாணவனை போக்சா பிரிவில் … Read more

கேரளாவில் பொழியும் கனமழை, 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

Red Alert For Kerala

கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது. தொடர் கனமழை கேரளாவின் எல்லா பகுதிகளிலும் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதித்து இருக்கிறது. கிட்ட தட்ட கேரளாவின் 11 மாவட்டங்களில் இன்னும் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்து இருக்கிறது. “ எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது கேரளா, மாநிலம் முழுவதும் மீட்பு … Read more

மீண்டும் வருகிறதா உயிர்க்கொல்லி வைரஸ் என அறியப்படும் நிபா வைரஸ்?

கேரளத்தில் கடந்த ஞாயிறு அன்று உடல் நிலை குன்றி இறந்து போன 12 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாக கேரள சுகாதார துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. பன்றிகள் மற்றும் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பரவும் இந்த நிபா வைரஸ் 2018-ற்கு பிறகு மறுபடியும் கேரளாவில் பதிவாகி இருப்பது அம்மாநில அரசிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பதிவாகும் ஒட்டு மொத்த கொரோனோ தொற்றில் 60 சதவிகிதத்திற்கும் மேல் கேரளாவைச் சார்ந்தது என்றிருக்கும் … Read more

கேரளத்தில் ஒரே நாளில் 31,445 பேருக்கு கொரோனோ தொற்று

கேரளத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்த கொரோனோ தொற்று இன்று புதிய உயரத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 30,000-க்கும் அதிகமான பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் இன்று ஒரே நாளில் 31,445 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் மட்டும் 215 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி கேரளாவில் 19,972-ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்படும் விகிதமும் 19.03 … Read more