புதிய கல்வி கொள்ளையை எதிர்க்கும் தமிழக அரசு, புதிய கல்வி கொள்கையின் கீழ் வரும் PM SHRI பள்ளிகளை ஆதரிப்பது ஏன்?
புதிய கல்வி கொள்கையை நான்கு வருடங்களாக கடுமையாக எதிர்த்து வந்த ஆளும் தமிழக அரசு, புதிய கல்வி கொள்கையின் கீழ் வரும் PM SHRI பள்ளிகளை திடீர் என ஆதரிப்பது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதலாவதாக புதிய கல்வி கொள்கை (NEP 2020) என்பது என்ன? புதிய கல்வி கொள்கை என்பது தேசத்தின் கல்வி தரத்தை உலகளாவிய அளவில் மேம்படுத்த ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் ஆகும். திட்டத்தின் நோக்கம் … Read more