சங்க காலத்திலேயே உலகளாவிய அளவில் வாணிபம் செய்த தமிழர்களின் பழம் பெரும் துறைமுகம்!
உலகின் தொன்மையான நாகரிகம் என்றால் அதை மெசபடோமியா நாகரிகம் என்று கூறுவர். அது கிட்ட தட்ட 6500 ஆண்டுகள் பழமையானது. ஆனால் அதற்கெல்லாம் பழமையானது தமிழ் நாகரிகம் என்று கூறினால் நம்ப முடிகிறதா? பூம்புகார், காவேரிப்பூம்பட்டினம், புகார் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த நகரம் சங்க காலச் சோழர்களின் துறைமுக நகரமாக அறியப்படுகிறது. தற்போதைய மயிலாடுதுறைக்கு அருகாமையான பகுதியை தான் அன்றைய புகார் நகரமாக கூறுகின்றனர். உலகின் பல நாடுகள் தங்கள் அடையாளத்தை அறிவதற்கு முன்னதாகவே, தமிழன் இத்துறைமுகத்தின் … Read more