மும்பை பாய் ஆன ஷிவம் துபே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆறுச்சாமி ஆன வரலாறு!
மும்பையில் பிறந்த ஷிவம் துபே, தனது 6 வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட துவங்கி விட்டார். அப்பா பல தொழில்களுக்குள் இறங்கி அனைத்திலும் தலையில் துண்டை போட்டவர் தான், பல்வேறு குடும்ப சூழ்நிலைகளுக்கு மத்தியில் தனது 14 வயதில் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் தனது சிறப்பான பந்து வீச்சால், தனது பள்ளி அணியை கோப்பையை ஜெயிக்க வைக்கிறார். அன்று தான் ஒரு கிரிக்கெட் நட்சத்திரம் பிறந்தது என்றே சொல்லலாம். ஆனாலும் அதற்கப்புறம் குடும்ப சூழல், … Read more