tamil serial review

நாம் இருவர் நமக்கு இருவர் இன்று 24.08.2021

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று மகா மாறனை பார்த்து அதிர்ச்சி அடைய, அவர் விளக்கங்களை கூறுகிறார். பின்னர், பிரிந்து போன தன் தங்கை சாரதாவை...

நாம் இருவர் நமக்கு இருவர் promo update – 24-august-2021

நாம் இருவர் நமக்கு இருவர் புது ப்ரோமோவில் மாறனிடம் சாரதாவின் டைரிகளை கொடுக்க, அதனை மகாவின் உதவியால் படிக்கிறார். பிறகு, தன் தாய் சாரதாவை 25 வருடங்கள்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் புது promo – 24.08.2021

பாண்டியன் ஸ்டோர்சின் புது புரோமோவில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் தனது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும்பொழுது, தனம் மூர்த்தியை பார்க்கிறார்கள். பின்னர், தனம் மூர்த்திக்கு தெரிந்தே கண்ணனுக்குத் ஒரு...

காற்றுக்கென்ன வேலி யில் அடுத்த திருப்பம் 24.08.2021

காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலாவை வெளியே அழைத்து செல்கிறார் சூர்யா. வெண்ணிலாவுக்கு பிடித்த உணவகத்திற்கு கூட்டி செல்கிறார். அதன் பிறகு வெண்ணிலாவுக்காக பாடல் வேறு பாடுகிறார். இதற்குப்...

போட்டோக்களை வைத்து பிளாக்-மெயில் செய்யும் விக்கி – ராஜா ராணி இந்த வாரம்!

ராஜா ராணி சீரியலில் இந்த வாரம் நடக்கப்போவது இதுதான். சந்தியா அர்ச்சனாவின் சதியிலிருந்து பார்வதியை விக்கி இடமிருந்து காப்பாற்றுகிறார் அப்படி இருந்தும் மீண்டும் விக்கி பார்வதியிடம் அவரது...

மாசாணியுடன் கூட்டணி – நாம் இருவரில் அதிர்ச்சி திருப்பம்

விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இந்த வாரம் நடக்கப்போவது இதுதான். புதிதாக வந்திருக்கும் மாயனின் சகோதரர் மாறன் மாசாணியுடன் கூட்டணி...

காற்றுக்கென்ன வேலி இன்று 23.08.2021

காற்றுக்கென்ன வேலி யில் இன்று வெண்ணிலா தன் தாயை பற்றி கவலைப்படுகிறார். நண்பர்கள் இணைந்து அந்த கல்லூரி பேராசிரியரிடம் நடந்தவை குறித்து வருத்தப்படுகின்றனர், கேள்வியும் கேட்கின்றனர். சௌமியாவின்...

பாக்கியலட்சுமி இன்று 23.08.2021

பாக்கியலட்சுமி யில் இன்று பாக்கியா வீட்டாரின் நடவடிக்கைகளைப் பார்த்து மிகவும் வருந்துகிறார். உணவு வாங்கி வந்த அம்மாவின் நிலை குறித்து மிகவும் கோபப்படுகிறார்.தன் அப்பாவை பார்க்க மேலே...

நாம் இருவர் நமக்கு இருவர் இன்று 23.08.2021

நாம் இருவரில் இன்று நாச்சியார் மிகவும் வருந்துகிறார். எப்படியாவது சாரதாவையும் மாயனையும் ஒன்று சேர்த்து விட்டு தான் இந்த வீட்டை விட்டு கிளம்புவேன் என்று கூறுகின்றார். கத்தி...