’நீயா நானா’ தோசை பிரபலம், பிரணவ் ரெயிலில் அடிபட்டு பலி!
’நீயா நானா’ எபிசோடில் தனது அம்மாவின் தோசை டாப்பிக்கால் பிரபலமான பிரணவ் அவர்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றில் அடிபட்டு பலியாகி இருக்கிறார். ‘நீயா நானா’ எபிசோடு ஒன்றில் ’தனது மகன் 20-25 தோசைகள் சாப்பிடுவான், சலிக்காமல் சுட்டுக் கொடுப்பேன்’ என ஒரு அம்மா கூறவே, அந்த தோசை டாப்பிக்கும் அந்த வீடியோவும் இணையமெங்கும் வைரலானது. கடைசியாக வைரலான அந்த அம்மாவையும், அவரின் மகனான பிரணவ் அவர்களையும் பல தனியார் மீடியாக்கள் பேட்டி எல்லாம் எடுத்து இருந்தனர். இந்த … Read more