Raja Rani 2 Today Episode | 14.06.2022 | Vijaytv

Raja Rani 2. 14.06.2022

Raja Rani 2. 14.06.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, விக்கி மற்றும் செல்வம் இருவரும் ஜெயிலில் பார்த்து பேசிக்கொள்கிறார்கள். செல்வம் தன் முதல் எதிரியே சந்தியா தான் என்றும் அவளை கண்டிப்பாக கொல்வேன் என்றும் கூறினார் செல்வம். இதை கேட்டதும் விக்கி தன் பங்குக்கு சந்தியா மீது இருக்கும் விரோதத்தை எடுத்து சொல்ல. இருவரும் எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை போல் மாறினார்கள். விக்கியிடம் தான் எப்படியும் இந்த சந்தியா மற்றும் பார்வதி இருவரையுமே உயிரோடு விட மாட்டேன் என்று கூறினார். இதை கேட்டதும் விக்கி தன் பகையை தீர்க்கவும் உடனே செல்வத்துக்கு உதவுவதாக கூறினார். செல்வம் இந்த ஜெயிலை விட்டு தப்பிக்க உதவுவதாக கூறினார். மேலும் அவர் அப்பாவின் செல்வாக்கை விது செல்வத்தை தப்பிக்கவும் வைத்தார். சரவணன் தன் மனைவி சாந்தியாவை பார்த்து மிகவும் பெருமை கொண்டார். பல பேர் நினைத்தும் பார்க்காத அளவுக்கு அவரது திறமையும், அறிவும், தைரியமும் இருப்பதை பார்த்து வியந்தார். எழும் போலீஸ்காரர்கள் சந்தியாவும் செய்ய இருக்கும் பாராட்டு விழாவில் கலந்துகொள்ள ஆர்வமாக இருந்தார் சரவணன். அடுத்த நாள் சந்தியாவை பேட்டி எடுக்க பத்திரிக்கையில் இருந்து ஆட்கள் சிவகாமி வீட்டு வாசலில் குவிந்தார்கள். மேலும் பேட்டியும் எடுத்தார்கள். ஆனால் அதை சற்றும் விரும்பாத சிவகாமி, சந்தியாவை உள்ளே அழைத்து வந்து விட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author