பவர்புல் அணியாக தெரிந்தாலும் கூட சென்னை இந்த ஐபிஎல்-லில் பெரிய சக்ஸஸ்புல் அணியாக தெரியவில்லை ஏன்?
ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான சென்னை அணி இந்த ஐபிஎல்-லில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட பெரிய சக்ஸஸ்புல் அணியாக தென்படவில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட சென்னை அணிக்கு பெரிய பலவீனமாக இருப்பது பவர்பிளேவை மிகைப்படுத்த தவறுவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பழைய பன்னீர் செல்வமான சென்னை அணியின், முன்னாள் துவக்க வீரர்களை எடுத்துக் கொண்டால் மைக்கேல் ஹுஸ்சே – முரளி விஜய், மெக்கல்லம் – ஸ்மித், ருதுராஜ் – டு பிளஸ்சிஸ், ருதுராஜ் – கான்வே … Read more